மத்திய அரசின் புதிய மோட் டார் வாகன சட்டத்தின் அதிகப் படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.
மத்திய அரசின் புதிய மோட் டார் வாகன சட்டத்தின் அதிகப் படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படவில்லை.